தன் வீட்டு வேலைக்காரியை கறுத்து தடித்த தமிழச்சி எருமை என்று ஒரு பேட்டியில் பகிரங்கமாக சொல்லியிருக்கிறான் மலையாள நடிகன் ஜெயராம். எவ்வளவு திமிர் பாருங்கள், போட்டுக் கொடுத்தும், காட்டிக் கொடுத்தும் பிழைப்பு நடத்தும் ஈனர்களுக்கு என்ன தெனாவட்டு பாருங்கள். தமிழச்சியைச் சொன்னான் என்பதை விட்டாலும், எப்படி தன் வீட்டு வேலைக்காரியை, ஒரு எளிய வசதியற்ற பெண்ணை பல்லாயிரம் பேர் காணும் ஊடகத்தின் நேர்காணலில் ‘எருமை’ என்று வாய் கூசாமல் சற்றும் மனிதாபிமானம் இன்றி சொல்லியிருக்கிறான். நான்கு பேர் முன்னால், அந்தப் பெண்ணின் காலைத்தொட்டு மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் இவனை.
ஒங்கள எல்லாம் பிஞ்ச செருப்ப பீயில முக்கி அடிக்கணும்டா. தமிழன் ரொம்ப நாளைக்கு நல்லவனா இருக்க மாட்டான்.