இன்று 23-09-2012, எழும்பூர் காசா மேஜர் சாலை வழியாகச் செல்லும் போது ஒரு காட்சி. ISAK நாசர் என்பவருக்கு கல்யாணமாம். அதற்காக பல அரசியல்வாதிகள் வர இருப்பதால் அவர்களையெல்லாம் வரவேற்று காசா மேஜர் சாலையின் இருமருங்கிலும் வரவேற்பு தட்டிகள் (டிஜிட்டல் பேனர்) வைத்திருந்தனர்.
அதில் இந்த முஸ்லீம் கும்பல் ஒரு மதவெறித்தனத்தைக் காட்டியிருக்கிறது. காசா மேஜர் சாலை பாந்தியன் சாலையில் இணையும் இடத்தில், பெட்ரோல் பங்கின் எதிர்புறம் ஒரு தட்டி. அது காங்கிரஸ் எம்.பி.ஞானதேசிகனை வரவேற்று வைக்கப்பட்டிருந்தது. அதில் விசேடம் என்னவென்றால் உண்மையில் அந்த தட்டியில் இருக்கும் ஞானதேசிகன் படத்தில் அவர் விபூதியோ குங்குமமோ வைத்திருப்பார். ஆனால் இவர்கள் பேனருக்காக அந்த விபூதியை கணினியில் அழித்திருக்கிறார்கள். முந்தைய நாள் அதே முகத்தை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு சுவரொட்டியில் பார்த்தபோது விபூதியோ குங்குமமோ இருந்தது, பளிச்சென ஞாபகம் வந்தது.
சற்று தள்ளி டான்பாஸ்கோ பள்ளியின் எதிரில் ஒரு தட்டி, அதில் குமரி அனந்தனுக்கு குல்லா போட்டு விட்டிருந்தார்கள்.
நல்லகண்ணுவுக்கு வைக்கப்பட்ட வரவேற்பு தட்டியில் அவருக்கு சிவப்புத் துண்டுக்கு பதில் பச்சைத் துண்டைப் போடாமல் விட்டு விட்டார்கள், மறந்து விட்டார்கள் போலும்.
சில மாதம் முன்பு பேனர் போட்டோஷாப் டிசைனராக வேலை செய்த உறவினர் ஒருவரைப் பார்க்கச் செல்லும் போதுதான் அந்த வழியாகச் செல்ல நேரிட்டது. இதைச் சொல்லியதும், மெனக்கெட்டு வந்து வரவேற்புத் தட்டிகளைப் பார்த்து விட்டு, அவை இரண்டுமே தில்லுமுல்லு செய்யப்பட்ட படங்கள் என்று சொன்னார்.
இம்மாதிரி மட்டப் பிழைப்பு செய்யும் ஈன முசுலீம்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் பிழைத்து வாழ்ந்து கொண்டிருப்பதே பெரும்பான்மை இந்துக்கள் போடும் பிச்சை வாழ்வு தான். எச்சிலைத் தின்று கொழுத்து விட்டு வாலை மட்டும் மதத்துக்கு ஆட்டுகிறார்கள், வெறியர்கள்.